ராஜராஜ சோழனிடம் நான் வியந்தது 1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். . ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் (985–1014) தான் தமிழ் வரலாற்றின் பொற்காலம்.பொருளாதாரம்,கட்டிடக்கலை,சிற்பக்கலை,வணிகம்,நாகரிகம்,விவசாயம்,கலாச்சாரம்,உணவு முறை,போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது. . தென்னிந்தியா முழுவதையும் தன் குடைக்கீழ் கொண்டு வந்த சோழனுக்கு தன் நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாதபடி வரலாற்றில்...
Interesting Facts About the Brihadeeshwara Temple of Tanjore A study in Oriental architecture or history is certainly incomplete without a mention of the Tanjore Brihadeeshwara Temple or the Tanjore Periya Kovil (Big Temple). This imposing structure was built by Raja Raja Cholan and his sister Kundavai, both ardent devotees of Lord Shiva. It was constructed by the King at the height of the...
unity is strength மிகவும் சிக்கனமான ஒரு பாதையில், கடினமான நிலப்பரப்பை எப்படிக் கடப்பது என்று தீவிரமாக யோசிக்கிறீர்களா? ராணுவ எறும்புகள் உங்களுக்குச் சிறந்த வழியைக் காட்டும். எப்படி? அவை சென்றுகொண்டிருக்கும் பாதையில் ஏதேனும் இடைவெளி தென்பட்டால், அதை இட்டு நிரப்புவதற்குத் தங்களுடைய உடலை மற்ற எறும்புகளின் உடலோடு இணைத்து, ஒரு பாலத்தை அவை உருவாக்கிவிடுகின்றன....